இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர், பாடகர் என தமிழக மக்களுக்கு அறியப்பட்டவர் கங்கை அமரன். இவரிடம் சமீபத்தில் பீப் பாடல் குறித்து கேட்டுள்ளனர்.
இதனால் கோபமான அவர் ‘ஏன் அனிருத் ரஜினியின் சொந்தகாரர் தானே, அவரிடம் போய் கேளுங்க.
அதேபோல்
சிம்புவின் அப்பா டி.ஆரிடம் போய் கேளுங்க’ என்று கோபமாக பேசினாராம்.
சமீபத்தில் இளையராஜா பீப் பாடல் குறித்து கேட்டபோது கோபப்பட்டு சென்றது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment